தூத்துக்குடியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் துவங்கிய சட்ட உரிமைகள் கழகம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
சட்ட உரிமைகள் கழக அலுவலகத்தை நிறுவனர் செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் தமிழ்நாடு & புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு பிறந்து வைத்தார். வக்கீல் ரமேஷ் பாண்டியன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் தலைவர் வாரியார், செயலாளர் செல்வின், அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.