Breaking News

தூத்துக்குடியில் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழாவையொட்டி அசன விருந்தை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாத்திமாநகர் 3 வது தெருவில் அருள்பாலித்து கொண்டு இருக்கும் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழாவையொட்டி அசன விருந்தை,

அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் புல்டன் ஜெசின், மற்றும் ஜோசப், மணி, ஆகியோர் உடனிருந்தாா்.


  • Share on

தூத்துக்குடி தொழிலதிபா் இல்லத்திருமண விழா மேயர் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!

தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்!!

  • Share on

Trending News