Breaking News

அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான “வ.உ.சி. துறைமுகம் கோப்பை” கூடைப்பந்து போட்டி – நாளை தொடக்கம்!

  • Share on

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “வ.உ.சி. துறைமுகம் கோப்பைக்கான” அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான இருபாலர் (ஆண் – பெண்) கூடைப்பந்து போட்டி, தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மைதானத்தில் நாளை (29.10.2025) தொடங்குகிறது.

இந்த போட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றன.

போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா வரும் நவம்பர் 2ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.


  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கு அளப்பறியது!!

முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன்!

  • Share on

Trending News