Breaking News

புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கௌரவிப்பு!!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக தலைமை அலுவலகத்தில், புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வருகை தந்தார்.

அவருக்கு, சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சால்வை அணிவித்து கௌரவம் செய்தார்.

இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடியில் தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம்!!

மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!

  • Share on

Trending News