தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக காந்திநகர் மற்றும் காரப்பேட்டை ஆண்கள் பள்ளியின் அருகில் உள்ள வடிகால்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த போது தெரிவித்தார்.
ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் உடன் இருந்தனர்.