Breaking News

இந்து முன்னணி நிர்வாகிகள் அலைக்கழிப்பு - தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை கண்டித்து வெளிநடப்பு!!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் காலை 9 மணியளவில் நடக்கும் என்று அழைத்ததின் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் காலை 9 மணியளவில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருகை தந்தனர்.

ஆனால் 10.30 மணிவரை ஆகியும் காவல் துறை அதிகாரிகள் வரவில்லை, இதனால் நீண்ட நேரம் ஆகியும் காவல் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P. ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


  • Share on

"தொடர்ந்து படி தூத்துக்குடி" புத்தக கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை எம்.பி. கனிமொழி கருணாநிதி அமைச்சர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்!!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வட்டக்கிளை மாநாடு!!

  • Share on

Trending News