Breaking News

தூத்துக்குடியில் நடைபெறும் மதிமுக கூட்டத்திற்கு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் அழைப்பு!!

  • Share on

மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது (31.07.2025) வியாழக்க்கிழமை பிற்பகல் 4.45 மணியளவில் கனி பேலஸ், தூத்துக்குடி (நீதிமன்ற வளாகம் எதிர்ப்புறம்) அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், மாவட்டச் செயலாளர் தலைமை வகிக்கிறார். தி.மு. இராசேந்திரன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர், விநாயகா ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
 
1. ஆகஸ்ட் 9 தலைவர் வைகோ பங்கேற்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வெளியேற்றம் குறித்த பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்தும்

2. செப்டம்பர் 15 ல் திருச்சியில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா கழக மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்தும்

3. இதர கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கின்றனர்.

ஆகவே தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.


  • Share on

ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!

தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட மஸ்ஜீதே முகத்தஸ் (சுன்னத்வல்) ஜமா - அத் கமிட்டி கோரிக்கை!!

  • Share on

Trending News