Breaking News

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரம் கிளை கழக செயலாளர் இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்து!!

  • Share on

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரத்தில் நடைபெற்ற கே. கைலாசபுரம் கிளைக் கழக செயலாளர் பழனி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா செல்வி. மகாலெட்சுமி யை வாழ்த்தினார்.

எம்எல்ஏவிற்கு கிளை கழக செயலாளர் பழனி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கே. கைலாச புரம் கழக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.



  • Share on

மக்கள் வைத்த கோரிக்கைக்கு இரண்டு மணி நேரத்தில் தீர்வு - எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு!!

சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் நினைவு இல்லத்தை சீரமைக்க இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!

  • Share on

Trending News