ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரத்தில் நடைபெற்ற கே. கைலாசபுரம் கிளைக் கழக செயலாளர் பழனி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா செல்வி. மகாலெட்சுமி யை வாழ்த்தினார்.
எம்எல்ஏவிற்கு கிளை கழக செயலாளர் பழனி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கே. கைலாச புரம் கழக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.