தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் வருங்காலங்களில் மிக உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும். சமூக பொறுப்புகளை கையில் எடுத்து பல காரியங்களை முன்னெடுத்து நம் சமூக பொதுமக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பொறுப்போடு உங்கள் லட்சிய பாதையில் பயணம் செய்து வரும் காலம் இளைஞரின் காலம் என்பதை மனதில் வைத்து,
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வீர இளைஞனே அனைவரும் ஒன்றிணைந்து சூளுரைப்போம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்அப் பக்கத்தில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.